Ennai Vittu Odipoga Mudiyuma |
---|
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமாஆஅஆஅதெரியுமா
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமாஆஅஆஅதெரியுமா
கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து
அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை
அறிந்து கொண்ட பின்னே
ஹோஓஓ
உன்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமாஆஅஆஅதெரியுமா
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது
கழுத்தில் முடிக்கும்
இன்ப நாள் தெரியும்போது
ஆஆஆஆஆ
என்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர்
இனி தெரியுமா தெரியுமா
மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்
இருவர் : ஆஹா ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஅஆஅ
ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ
உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅஆஅதெரியுமா
உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅஆஅதெரியுமா