Ennamma Sowkkiyamma |
---|
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
சின்னம்மா ஒடம்பிலே இப்போ
சிரிக்குது காஞ்சிப் பட்டு
சிறுதேன் குழல் போலே
பூங்குழல் மேலே
தூங்குது மல்லிகை மொட்டு
பெண்மையிலே தேன் எடுத்து
வந்தது தங்கத் தட்டு
பெண்மையிலே தேன் எடுத்து
வந்தது தங்கத் தட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க
பறந்தது காதல் சிட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க
பறந்தது காதல் சிட்டு
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா
நெருக்கத்திலே வரும் சொர்க்கம்
நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா
நெருக்கத்திலே வரும் சொர்க்கம்
அதில் இனிக்கிற இனிப்பை
உனக்கென்ன தந்தேன்
இனிமேல் எனக்கென்ன வெட்கம்
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசுல வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசுல வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
அறுபது நாழிகை
முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
அறுபது நாழிகை
முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
நீ ஆள வந்தாய் நான்
வாழ வந்தேன்
இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
நீ ஆள வந்தாய் நான்
வாழ வந்தேன்
இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு