Ennendru Solvathu |
---|
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன
வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன
தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ
தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ
பூப் பந்தல் இதழில்
தேன் சிந்தும் தினம் தினம்
இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம்
வரும் வரும்
லலல லா லலல லா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்
ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்
தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ
தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ
நாடெங்கும் நமது
ராஜாங்கம் அமையலாம்
நாள் தோறும் உறவில்
ஆனந்தம் அடையலாம்
லலல லா லலல லா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்
லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
லால லா
லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
லால லா