Ennenna Kaatchigal |
---|
என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
( கண்ணோடு கண்ணோடு
கண்ணோடு ) ஜன்னலை
திறக்கின்றபோது
( போது போது போது )
என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே
கிழக்கு டீ கடை
முன்னாலே அழுக்கு நாய்
குட்டி தூங்க ஒரு மாடப்புறா
மெல்ல ஓடி வரும் என் நாளின்
தோளில் ஏற
தன் வீட்டு
திரைகளை மூடாமல்
மூடிய பெண்ணால்
( பெண்ணால் பெண்ணால்
பெண்ணால் ) மேல் ஆடை
களையவும் வேர் ஆடை
அணியவும் செய்தாலே
( செய்தாலே செய்தாலே
செய்தாலே ) ஓ நான் பார்க்க
அவள் பார்த்திட்டாள்
ஓ என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே
பால் வாசம்
வர விட்டால் அது
பூனை செய்யும் தவறா
தெருவெல்லாம் மது
பானம் குடிகாரன் மீது
பிழையா
நானாகவா
உன் மேனியை கண்டேன்
( கண்டேன் கண்டேன்
கண்டேன் )
நீயாகவே
பிம்பங்களை பாய்ச்சினாய்
( பாய்ச்சினாய் பாய்ச்சினாய்
பாய்ச்சினாய் ) நிகரே இல்லா
நிர்வாண கர்வம் கொண்டாய்
அளவாக சினம்
கொண்டால் அது குன்றின்
மேலே தீபம் ஆகாது
அகங்காரம் அது குரங்கு
பல்லின் வீரம்
நூலாடைகள்
நாளாகினால் சாயம்
போகும் ( போகும் போகும்
போகும் ) சாய்ந்திடும்
( சாய்ந்திடும் சாய்ந்திடும்
சாய்ந்திடும் ) அன்பே உலகின்
பொய்யாத பேராடையாம்
ஓ என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே