Ennodu Va |
---|
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே
உயிர் தொடும் என்னவனே
நீ இல்லாமல் ஏதும் இல்லையே
உன் இருவிழி கலவரம் செய்து
சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்
எந்த நிலையிலும் எனக்கது வேண்டும்
இந்த இன்பம் போதும் எப்போதும்
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
உன்னாலே நாளும் மாயங்கள்
இல்லாமல் போகும் நியாயங்கள்
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்
ஒன்றாகி போன சாசங்கள்
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்
பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்
காதலாகி காமமாகி
வாழ்க்கை ஆகினாய்
நீங்கிடாத மோகம் தந்து
கைதி ஆக்கினாய்
எந்தன் சூழல் சொர்க்கமாகும்
உனை கண்டாலே
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே