Ennodu Vanthan |
---|
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
லாலலலலா
லாலலலலா
லாலலலலா
லாலலலலா
லாலலலலா
ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய்
லாலலலலா
லாலலலலாஆஅ
வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
காதல் உறவில் அதை தேடும்
காலம் உதவி செய்யக்கூடும்
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
பட்டணத்து பச்சைக்கிளி
பட்டிக்காட்டு இச்சைக்கிளி
ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ
பட்டணத்தில் வந்த பின்னும்
பட்டிக்காட்டு பூவின் வண்ணம்
கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ
நானோ அழகு வண்ண ரோஜா
நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
இருவர் : லாலலலலா
லாலலலலா
லாலலலலா
லாலலலலா