Ennulae |
---|
என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம் நீயோ
நானோ யார் சொன்னால்
என்ன காதல் என்னும்
காற்றோடு நீயும் நானும்
பறக்க
என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம்
பறவை சிறகின்
அடியில் பதுங்கி கிடக்கிறேன்
மழையின் துளிக்குள் சுருண்டு
மடங்கி கிடக்கிறேன்
என்னை நீ
எதுக்கு வெளியிலே
வர அழைக்கிறாய்
எனக்குள் வசிக்கும்
காதல் இன்னும்
தெரியலையா அலையா
சில வருடங்கள்
என்ன அவசியம் ஒரே
ஒரு நொடி அதிகம்
தானே தொலையா
என்னை ஏந்த
கையை நீட்டு இதயத்தை
திறந்து என்னை அங்கு
காட்டு
இன்னும் என்ன
ஏக்க பார்வைகள் எதுவும்
இனிமேல் சொல்ல தேவை
இல்லை புரியும்
அய்யோடா
உன்னை தான் பிடிக்கும்
ஆனாலும் என் காதல்
நடிக்கும்