Eno Kangal |
---|
ஏனோ கண்கள் உன்
முகமே கேட்கிறதே ஏனோ
கால்கள் உன் இடமே
வருகிறதே
ஆசையோடு பேச
வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள்
ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே
அடி நாக்குல மூக்குல
பேச்சில மூச்சில உனக்கு இது
புரியாதா உன் போக்குல
நாக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்பொன்னு தெரியாதா
தினம் சொக்குற சொறுகுற
விக்கிற விலகுற விடுதலை
கிடையாதா
அடங்காதது காமம்
அந்த தீயும் அடங்காதே
அடி பெண்ணே சாதம்
உப்பின்றி ருசிக்காதே
கண்ணாடியை பார்த்தே
காலம் தான் கழிகிறதா உன்
வீட்டில் தினமும் இது போல்
தான் நடக்கிறதா இந்த தினசரி
மாற்றம் காதலினாலே இரவுகள்
எல்லாமே வேகமாய் விடிகிறதா
வயதோடு ஒரு பூதம்
வன்முறையில் இறங்கிடுதா
ஏமாந்திடும் நேரம் தன்
வேலையை தொடங்கிடுதா
பாத்திடும் போதே பழமுதிர்
சோலை அட பருகிட
சொல்லுது வா வா வா வா
வா வா வா வா வா வா
மெதுவாய் ஒரு மௌனம்
மனதோடு பேசிடுதா பொதுவாய்
ஒரு நாணம் புன்னகையை வீசிடுதா
தடு மாறிடும் நேரம் வானிலை மாற்றம்
காற்றிலே நடந்தே குளிர் காய்ச்சல்
அடிக்கிறதா
புரியாதொரு வேட்கை
பூ போல மலர்கிறதா பூவொன்று
தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை
சூடிட வேண்டும் வா வா வா வா
வா வா வா வா
ஏனோ கண்கள் உன்
முகமே கேட்கிறதே ஏனோ
கால்கள் உன் இடமே
வருகிறதே
ஆசையோடு பேச
வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள்
ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே
அடி நாக்குல மூக்குல
பேச்சில மூச்சில உனக்கு இது
புரியாதா உன் போக்குல
நாக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்பொன்னு தெரியாதா
தினம் சொக்குற சொறுகுற
விக்கிற விலகுற விடுதலை
கிடையாதா
அடங்காதது காமம்
அந்த தீயும் அடங்காதே
அடி பெண்ணே சாதம்
உப்பின்றி ருசிக்காதே