Ethir Paaramal |
---|
எதிர் பாராமல் நடந்ததடி
ஈஈஈ
முகம் கண்ணுக்குள் விழுந்ததடி
புதிய சுகம் ஒன்று புகுந்ததடிஈ
அது பொழுதுக்கு பொழுது வளருதடி
எதிர் பாராமல் நடந்ததடி
ஈஈஈ
முகம் கண்ணுக்குள் விழுந்ததடி
புதிய சுகம் ஒன்று புகுந்ததடிஈ
அது பொழுதுக்கு பொழுது வளருதடி
எதிர் பாராமல் நடந்ததடி
ஈஈஈஈஈஈ
பஞ்சணை மயக்கம் பரவுதடி
மேலே பறப்பது போலே தோன்றுதடி
பஞ்சணை மயக்கம் பரவுதடி
மேலே பறப்பது போலே தோன்றுதடி
அஞ்சன விழிகள் துடிக்குதடி
அஞ்சன விழிகள் துடிக்குதடி
அரைகுறைத் தூக்கம் பிறக்குதடி
எதிர் பாராமல் நடந்ததடி
ஈஈஈஈஈஈ
வடிவேல் முருகன் என் வந்தான்
குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன்
வடிவேல் முருகன் என் வந்தான்
குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன்
மடி மேல் காதல் துயில் கொண்டேன்
அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன்
மடி மேல் காதல் துயில் கொண்டேன்
அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன்
யாருக்கு யார் என் எழுதியவன்
என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
யாருக்கு யார் என் எழுதியவன்
என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான்
மனம் நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்
தவிக்க வைத்தான்ஆஅஆஆன்
எதிர் பாராமல் நடந்ததடி
ஈஈஈஈஈஈ
தேவர் தலைவன் திருமுருகன்
இந்த தெய்வானை திருமண முருகன்
தேவர் தலைவன் திருமுருகன்
இந்த தெய்வானை திருமண முருகன்
காவல் வேலுடன் ஓடி வந்தான்
காவல் வேலுடன் ஓடி வந்தான்
என்னைக் கட்டிக் கொண்டான்
கரம் பற்றிக் கொண்டான்
என்னைக் கட்டிக் கொண்டான்
கரம் பற்றிக் கொண்டான்
குன்றத்து முருகன் போல வந்தான்
தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்
குன்றத்து முருகன் போல வந்தான்
தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்
மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான்
மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான்
என்னை மல்லிகைப் பூப்போல
அள்ளிக் கொண்டான்அள்ளிக் கொண்டான்
முருகாமுருகாமுருகா முருகா முருகா