Ettana Iruntha |
---|
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
காரசாரமாக பேசி
ஊரை கையில் போடுடா
கோடு போட்டு ரோடு போட்டு
வீடு கட்டி ஆடுடா ஓஒ
எலியப் புடிச்சி நீயும்
வேஷம் போட்டுக் காட்டு
அதையும் பார்க்க
பத்து பேரு கூடுவான்
நேரம் பார்த்து கால வாரி விட்டு ஜோரா
காலு மேல கால தூக்கி போடுவான்
முத்துராசு முத்துராசு
பொய்ய உண்மை போல கூறுடா
தங்க காசு அள்ளி வீசு
நம்பி வாங்கிப் போகும் ஊருடா
இது கலிகாலம் கலி காலம்டா
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
கால் வயித்துக் கஞ்சிக்காக
கடலகூட தாண்டுவேன் ஓஒ
வானவில்ல வாங்க பேரம்
கடவுளோட பேசுவேன் ஓஒ
இந்திரனும் கூட என்னோட ப்ரெண்டு
என்று சொல்ல என்ன தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட
வந்து எனக்கு கால் அமுக்கும் பேருடா
சின்னராசு பொன்னுராசு
காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டக்கோசு முட்டக்கோசு
என்றும் வாழ்க்கையிலே பாசுடா
நல்லா பூந்து விளையாடுடா
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்