Ettoorum Kekkum |
---|
தந்தானே நானே
நானே நாநா நாநா தந்தானே
நானே நானே நாநா
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்
கண்ணால
வச்சாளே கச்சேரிதான்
வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
கல்யாணமே
வைபோகமே கை
சேருமே எல்லாமுமே
மாங்கல்யம் காலம் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்
தல காலு புரியல
புரியல தலும்புற நீயும்
அவளால இருந்தாலும்
வெளியில வெளியில
நடிக்கிற ஞான பழம்போல
கண்ணால அவன்
ஜாடக் காட்ட மூனாம் பிறை
ஆனாயே
காலால அவ
கோலம் போட தானா
கொட சாஞ்சாயே
எப்போவும் நீ தான்
எப்போவும் நீ தான் அஞ்சாத
மச்சக்காள பெண் அவ வாசம்
தள்ளாடுதோ உன்னைக் கீழ
அவ காதோரம்
ஓயாத லோலாக்குப்
போல உன் சந்தோஷம்
அவ கையில
வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி
நிழலா உன் வழியில
வழியில வரத்துணிஞ்சாளே
மகராசி முழுசா உன் மனசுல
மனசுல இடம் புடிச்சாளே
வலை வீசி
அம்மாடி அவ
ஆளப் போறா
என்னாகுமோ உன் வீடு
கண்ணாடி என
காலம் பூரா காப்பாத்து
நீ அன்போடு
நெஞ்சில நேசம்
ஓ நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல
மோசம் தொட்டில
ஆட்டி தாலாட்ட
பத்து மாசம்
இந்த ஊராரும்
பாராட்ட வாழ்வாங்கு
வாழ அவ வாராளே
உன் தேவத
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்
கண்ணால
வச்சாளே கச்சேரிதான்
வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி
ஏஏஏ