Ettoorum Kekkum

Ettoorum Kekkum Song Lyrics In English


தந்தானே நானே
நானே நாநா நாநா தந்தானே
நானே நானே நாநா

எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்

கண்ணால
வச்சாளே கச்சேரிதான்

வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி

எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

கல்யாணமே
வைபோகமே கை
சேருமே எல்லாமுமே
மாங்கல்யம் காலம் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்

தல காலு புரியல
புரியல தலும்புற நீயும்
அவளால இருந்தாலும்
வெளியில வெளியில
நடிக்கிற ஞான பழம்போல

கண்ணால அவன்
ஜாடக் காட்ட மூனாம் பிறை
ஆனாயே
காலால அவ
கோலம் போட தானா
கொட சாஞ்சாயே

எப்போவும் நீ தான்
எப்போவும் நீ தான் அஞ்சாத
மச்சக்காள பெண் அவ வாசம்
தள்ளாடுதோ உன்னைக் கீழ

அவ காதோரம்
ஓயாத லோலாக்குப்
போல உன் சந்தோஷம்
அவ கையில


வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி

நிழலா உன் வழியில
வழியில வரத்துணிஞ்சாளே
மகராசி முழுசா உன் மனசுல
மனசுல இடம் புடிச்சாளே
வலை வீசி

அம்மாடி அவ
ஆளப் போறா
என்னாகுமோ உன் வீடு
கண்ணாடி என
காலம் பூரா காப்பாத்து
நீ அன்போடு

நெஞ்சில நேசம்
ஓ நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல
மோசம் தொட்டில
ஆட்டி தாலாட்ட
பத்து மாசம்

இந்த ஊராரும்
பாராட்ட வாழ்வாங்கு
வாழ அவ வாராளே
உன் தேவத

எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்

பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்

கண்ணால
வச்சாளே கச்சேரிதான்

வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி

ஏஏஏ