Ey Piriyame Piriyame |
---|
ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத்
ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா
ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்கூச்சம் போகட்டும்
பேரை சொல்லி
(பேரை சொல்லி)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க
(நான் நெருங்க)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)
ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா
ஏன் எதற்கோ அடிமனதோடு
பாரமே
யார் எவரால் எனும் ஒரு கேள்வி
பாவமே
ஒவ்வொரு முறையும்
ஒரு மயக்கம்
இருவருக்கும் வந்து போகுமே
பேசு ஏதாச்சும்கூச்சம் போகட்டும்
பேரை சொல்லி
(பேரை சொல்லி)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க
(நான் நெருங்க)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)
ஹேய் பிரியமே பிரியமே
பாரடி
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி
குறைவது இடைவெளி தானடி
உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி
ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்கூச்சம் போகட்டும்
பேரை சொல்லி
(பேரை சொல்லி)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க
(நான் நெருங்க)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)
உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி
உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி