Eyru Mayil Eyri |
---|
கல்பனா மற்றும் பிரசன்னா
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள்
வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி
நின்ற முகம் ஒன்று
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
வெற்றிகளை தேடி தரும்
வேலன் விஜயகாந்தன்
ஆமா
சத்தியத்தை காத்து வரும்
சீலம் சத்தியராஜன்
சுந்தரனின் வாணி வள்ளி
காதல் கமலஹாசன்
ஆமா
சூரன் கதை முடித்து தந்த
சூப்பர் ரஜினிகாந்தன்
பக்கம் இருந்தால்
குற்றம் வருமா
நித்தம் வந்தால் விட்டு விடுமா
சக்தி சிவனின் பிள்ளை அல்லவா
முக்தி கொடுக்கும் எல்லை சொல்லவா
மாம்பழத்தை வேண்டி
அய்யா
மாமலையில் ஏறி
கோமணத்து ஆண்டி
அய்யா
கூட இருப்பாண்டி
மொட்டையும் நெற்றியில் பட்டையும்
கழுத்தில் கொட்டையும் இருக்கும்
பட்டழகன் எழில்
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
அறுபடை வீடெடுத்து
அமர்ந்திருக்கும் நேசன்
ஆமா
ஆறுதலை தேடி வரும்
நந்தவன வாசன்
இரு
எங்க சிவா பலன்
ஆமா
பேருடைய வாழ்வுலக
செய்யும் முத்து வேலன்
சுந்தரன் புதன் இவ்விடம் வந்தான்
சுட்ட கனியை அவ்வைக்கு தந்தான்
வெட்ட வெளி போல் எங்கும் இருப்பான்
வெற்றி வடிவேல் பக்கம் இருப்பான்
மௌனகுரு சாமி
அய்யா
வாழும் இந்த பூமி
மக்கள் புகழ் நாடும்
அய்யா
மங்கலத்து சாமி
புத்தியும் நிறைந்த
சக்தியும் தெளிந்த
யுக்தியும் படைத்த
உத்தம தலைவன்
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள்
வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி
நின்ற முகம் ஒன்று
ஏறு மயில்
ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்று