Ezhada |
---|
எங்கே நீ போனாய்
என்னை நீங்கி தானாய்
சொல்லாமல் சென்றாய்
என் செல்லமே
தாயில்லா பிள்ளை
ஆனேனே நானே
ஆராரோ பாட
வா செல்லமே
நீ இல்லா
வாழ்க்கை எனக்கென்னடா
நீ போன பின்னே
நான் என்னடா
உன் பிஞ்சு பாதம்
காணாமலே
என் நெஞ்சு சுடுதே
ஆறாமலே
ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா
ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா
என் தந்தை நீயாய்
உன் பிள்ளை நானாய்
உன் மார்பின் மேலே
நான் சாய்ந்திட
வேரோடு வீழ்ந்தேன்
கண்ணீரில் சாய்ந்தேன்
இருளோடு வழக்கை
போதும் போதும்
எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே
எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே
ஆஹாஆ
ஆஹாஆ
ஹோ ஹோ
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆஹாஆ
ம்ம்ம்ம்
ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா
ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா
உன் தாயும் நானும்
நீ இன்றி நாளும்
செல்லாத வாழ்வும்
ஏன் வாழ்ந்திட
காயாத ஈரம்
ஆறாத சோகம்
ஏன் இந்த சாபம்
போதும் போதும்
எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே
எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே