Ezhumalai Naanga Vazhum |
---|
ஏழுமலை நாங்க வாழும் மலை
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
அம்மாடி அம்மாஅம்மாடி அம்மாஹான்
அம்மாடி அம்மா அம்மாடி அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
வசந்தகால மண்டபத்தில்
வந்தது யாரு
அவன் வடிவழகில் தன் மனதை
தந்தது யாரு
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு
உன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு
சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு
அம்மாடி அம்மாஅம்மாடி அம்மாஹான்
அம்மாடி அம்மா அம்மாடி அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
ஏழுமலை நாங்க வாழும் மலை
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா
அம்மாடி அம்மாஅம்மாடி அம்மாஹான்
அம்மாடி அம்மா அம்மாடி அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
ஏழுமலை நாங்க வாழும் மலை