Gangaiyile Neer |
---|
கங்கையிலே நீர்
பெருகி வயல்கள் எல்லாம்
நெல் விளைந்து பொய்கையிலே
தாமரை பூ பூத்ததம்மா கை நிறைந்த
பூக்களிலே மை நிறைந்த விழி திறந்து
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா