Geetham Sangeetham Duet |
---|
ஆஹாஆஹாஹா
ஆஹாஆஹா ஹாகீதம்
கீதம்
சங்கீதம்
சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
வாசமான முல்லையோ
வான வில்லின் பிள்ளையோ
ஓ பூவில் நெய்த சேலையோ
நடத்து வந்த சோலையோ
ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
ஆஆஅஆஆ
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
நீளமான கண்களே
நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே
பாவை பாதம் பார்க்கவே
கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆஆஅஆஆஆ
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
லாலா லா லா லா
லாலாலா லாலாலா லாலா
லாலா லால லாலா
லாலாலா லாலாலா லாலா லாலாலா