Geetham Sangeetham Sad |
---|
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம்உந்தன் பாதம்
என்னோடு வந்தாலேபோதும் எப்போதும்
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம்உந்தன் பாதம்
என்னோடு வந்தாலேபோதும் எப்போதும்
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
சோகமான காதலால்
தேவதாஸும் வெம்பினான்
நீ பிரிந்து போனதால்
தேவதாஸின் தம்பி நான்
உன் பேரை நான் சொல்லி
பசியாற்றி கொண்டேன்
பேர் சொல்ல இனிமேலும்
தெம்பின்றி நின்றேன்
உன் வாசல் நான் தேடி வந்தேன்
ஆஆஆஆஆஆஆ
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம்உந்தன் பாதம்
என்னோடு வந்தாலேபோதும் எப்போதும்
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஅஆஅ
ஆஆஆஆ
தோகை உந்தன் பூமுகம்
எந்த நாளும் ஞாபகம்
தூங்கவில்லை ஆயினும்
கனவு தோன்றும் ஆயிரம்
பாரம்மா நான் சிந்தும்
கண்ணீரின் வெள்ளம்
நீ வந்து பார்த்தாலும்
தாங்காது உள்ளம்
எந்நாளும் நானுந்தன் தஞ்சம்
ஆஆஆஆஆஆஆ
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம்உந்தன் பாதம்
என்னோடு வந்தாலேபோதும் எப்போதும்
கீதம்சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்