Germaniyin Senthen Malare

Germaniyin Senthen Malare Song Lyrics In English


ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே

ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே

பூஞ்சோலையே
பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள்
கண்ணானதோ

பூங்கோதையின்
நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்

லா லா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே

லலல லா
வா வா எனதன்பின்
சுடர் நீயே

சுகம் நூறாக
வேண்டும்

பா பா ப ப பா
உன் தோளில் பூப்போல
சாய்ந்தாட வந்தேன் நீ
கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே


காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

பேரின்பமே
என்றால் என்ன அதை
நீ என்னிடம் சொன்னால்
என்ன

பேரின்பமே
நீதானம்மா அதை நீ
என்னிடம் தந்தால்
என்ன

பா ப வா வா வா
என்னை அணைத்தே
கதை சொல்ல

லா லா லா வா
வா அதை சொல்வேன்
சுவையாக

வெகு
நாளாக ஆசை

ர பாபா ப பா
என் மார்பில் பூமாலை
போலாட வந்தாய் நீ
சொல்லும் பாடம் சொர்கம்

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே

காதல் தேவதை
பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே தமிழ் மகனின்
பொன்னே சிலையே

ஆண் & பா பா பபப பா பா
பா பா பபப பா பா பா பா பபப பா
பா பா பா பபப பா பா பா பா பபப
பா பா