Gowthaari Kunjugalaa |
---|
பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான் பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான் பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளாஏஹே
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா என்னடா
படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே
தொடப்பம் எடுத்து தரைய கூட்டும் இவள பாரு எளசு குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது குப்பை ஆச்சு மனசு
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஏஹே ஏஹேய்
அடி மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா
முங்கி முழுகி ஒண்ணா நாமும் குளிப்போம் ஒட்டி ஒரசி ஒண்ணா நீச்சல் அடிப்போம் இதுக்குதானே கரையில் நானும் ஏங்கி கிடக்கிறேன் கடைய விரிச்சு எடைய வளச்சு வடைய சுடுற பாப்பா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா