Hope Song (Merku Karaiyil) |
---|
மேற்கு கரையில்
அந்த வானம் மெல்ல
சிவந்திருக்கு நெஞ்சு
மட்டும் விடியல் வேண்டி
கொஞ்சம் காத்திருக்கு
காணாமலே கனா
கண் மூடுமோ வீணாகவே
உயிர் தான் வேகுமோ
அடச்ச மனசு சிரிச்சு பேச
அடைக்கும் துயரம் அரண்டு
மிரளும்
மஞ்சள் நிலவே
மயக்கும் மதியே மயங்கி
போகாதே மறுத்த உறவும்
தயங்கி சேரும் தவிச்சு
போகாதே
சிலிர் காத்தையும்
சுக பாட்டையும் ருசிக்காம
உன் மூச்சு தினம் ஏங்குதோ
முகம் பாா்த்து
நீ உறவாடிய பொழுதெல்லாம்
புகையாக உனை மூடுதோ
ஆண் & இதுவே
வாழ்க்கை வலியும்
கூட அனுபவம் இன்னும்
கேட்டால் வரங்கள் கூட
வழங்கி அருளும் அன்பு
உடலுக்கு ஆயுள் அதிகம்
ஆண் & அன்பு
உடலுக்கு ஆயுள் அதிகம்
அன்பு உடலுக்கு ஆயுள்
அதிகம்
மேற்கு கரையில்
அந்த வானம்