Idhayam Kaanalaiye |
---|
இதயம் காணலயே
தொலைந்தும் தேடலயே
இதயம் காணலையே
தொலைந்தும் தேடலயே
இருக்கும் இடம் அறிந்தும்
திரும்ப கேட்க மனம் இல்லையே
அடி உன்னால்தானே எந்தன் வாழ்வின்
பொருளும் வழங்கியதே
நாம் முன் ஒரு ஜென்மம் சேர்ந்தே வாழ்ந்தா
ஞாபகம் வருகிறதே
ஒரு பெண்ணாய் நானும் பிறந்தேன்
பிறந்த காரணம் தெரிகிறதே
நான் உனக்கே என்றும் துணையாய் வாழும்
வரணும் அமைகிறதே
இதயம் காணலயே
தொலைந்தும் தேடலயே
தனிமை வேண்டி புதியதாய்
உனக்கொரு உலகம் படைப்பேனே
இருவர் மட்டும் வாழும் வசதிகள்
எல்லாம் செய்வேனே
உள்ளங்கையின் இடமே போதும்
தலை நான் சாய்ப்பேனே
உன் மார்பில் சாயும் சுகமே போதும்
வேர் ஏதும் வேண்டாமே
உயிரே நீயும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே
உயிரேஏஏஏ
உயிரே யும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே
உடைகள் என்னும் தைகள் எதற்கு
உனை நான் அணிவேனே
கெடைக்காத பொருளாக
நீதான் கெடைத்தாயே
உள்ளத்திலே சிறை வைத்து
சாவியை தொலைத்தாயே
இதயம் காணலயே
தொலைந்தும் தேடலயே