Idhayam Unnai Theduthe |
---|
வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே
கோயில் ஆனதே
இதயம்
உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
நினைவும்
உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
அடி பெண்ணே
இறந்தாலும்
உன் மடியில் கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை
நீ பார்த்தால்
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில்
உயிர்த்தெழுவேன்
வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன
கோயில் ஆனதே
பெண்ணே
உன் நெஞ்சுக்குள்
சோகங்கள் கூடாது
ஓகோஓ
ஆனந்த கண்ணில் அழுதாலும்
தாங்காதேஓஓ
இறைவா
ஒரு வரம் கொடு
ஓஇவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழவிடு
ஓதாயாகி தாலாட்டுவேன்
எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்கும்
ஓஆகாயம் சாய்ந்தாலும்
பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும்
வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன
கோயில் ஆனதே
இதயம்
உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
அடி பெண்ணே
இறந்தாலும்
உன் மடியில் கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை
நீ பார்த்தால்
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில்
உயிர்த்தெழுவேன்