Idhayathai Yedho Ondru

Idhayathai Yedho Ondru Song Lyrics In English


இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே

கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே

எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று

மலா்களை அள்ளி
வந்து மகிழ்வுடன் கையில்
தந்து மனதினை பகிா்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன
என்று தவிக்குது நெஞ்சம்
இன்று நதியினில் இலை
என நான் தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும்
அழகிய மாற்றம் ஆயிரம்
ஆண்டாக பழகிய தோற்றம்


ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல

இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே

கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே

ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல