Idhayathin Thirayilae |
---|
இதயத்தின்
திரையிலே
உன் முக
மடியிலே
என் உயிர்
கொண்டு கனவை
வரைந்திருந்தேன்
அன்புள்ள
வரையிலே
நீ என்னை
காதலி
வா என்
காதலா
காத்திருந்தேன்
இமைத்திடும்
இதழ்களின்
அதிர்விலே
விழித்திடும்
மனவிழி
நடுவிலே
நீ எழுப்பி
வருகிறாய்
உன் விரல்
அலைகளை
இவளின்
படியிலே
காதலா
இப்படிக்கு
நுனி நனைக்கிறாய்
காதலே
காணவே
ஆண் மற்றும்
ஏறி வரும் ஓவியம்