Idhazhorame Pudhu Kavithai

Idhazhorame Pudhu Kavithai Song Lyrics In English


ஆண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒஇதழோரமே

ஆண் : வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர

ஆண் : ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ என்றே என்னை எந்தன் உள்ளம்

பெண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒஇதழோரமே


பெண் : தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க

பெண் : செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே உதயம் தந்தால் இதயம் மலரும்

ஆண் : இதழோரமே பெண் : புதுக்கவிதை ஆண் : உருவாக்குதே பெண் : கருவிழிகள் ஆண் : வாழ்வில் பெண் : எந்நாளும் இருவரும் : மலர் சூடும் சுக நாட்களேஇதழோரமே