Idhu Margazhi Madham |
---|
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
வண்ணக்கிளி முல்லைக்கொடி இன்பக்கனி
எண்ணப்படி சின்னம்மா இதை சொன்னாள்
சொந்தக்கிளி சொன்னப்புறம் உள்ளத்தினில்
இன்பத்துடன் சின்னைய்யா இதைக் கேட்டான்
இந்த ஊரெங்கும் பள்ளியறை
ஏதேதோ பாடுதைய்யா
வாயா வாயா உள்ளே
நான் உனக்காக காத்திருக்க
நீ மட்டும் ஏன் இங்கே
ஏன் ஏன் ஆசையா இல்லே
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
கட்டிக் கொடுத்தவன் முத்தம் கொடுப்பதை
தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும்
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா
சிற்று விளக்குடன் மேதை இருப்பதும்
கொஞ்ச நினைப்பதும் நெஞ்சன் மறந்தது
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா
நான் பூச்சூடி பின்னலிட்டேன்
மையிட்டேன் பொட்டும் இட்டேன்
வாயா வாயா உள்ளே
நான் போகாத சொர்க்கத்துக்கு
போவோமா சொல்லைய்யா
ஏன் ஏன் ஆசையா இல்லே
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
கொம்பில் பழுத்தது கொட்டி கொடுத்தது
வண்டு கடித்திட என்ன நினைத்தது
சொல்லையா சொல்லையா சொல்லையா
கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது
மத்த கதைகளை எப்ப முடிப்பது
சொல்லையா சொல்லையா சொல்லையா
நல்ல சந்தனத்த பூச விடு
ஜவ்வாது தீட்ட விடு
வாயா வாயா உள்ளே
இங்கே தாளாத பெண்ணிற்க்கு
மூடாத கண்ணீருக்க
ஏன் ஏன் ஆசையா இல்லே
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்