Idhu Varai Paattai Pirintha |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான் தேடும் பல்லவி
காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்
இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
லல்லலலல லலலலலலலாஆஆஆஆ
இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்
வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா
வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா
துன்பங்கள் தீர்ந்ததம்மா
நிஜமோஓஓ நிழலோ ஓஓஓஓ
உன்னை நான் பார்த்தது
பிரிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது
இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா ஆ ஆஆ
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா என் கண்ணனம்மா
என் செல்வம் மீண்டதம்மா ஹ
அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்
இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது