Idhudhana Vidhidhana |
---|
இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்
விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்
இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்
கண்ணம்மா கண்ணம்மா
காலம் எண்ணை கட்டி வைத்து
என்னுயிரை திருடி சென்றதே
கண்ணாடி கண்ணாடி
கூண்டுக்குள்ள யாரோ வந்து
கல் வீசி உடைந்து போனதே
உறவே சுகம் துன்ப வாழ்க்கை
துறவே இது எந்தன் வேட்கை
விதியா சதியா
என் காதல் கொன்றது
ஆத்தாடி ஆத்தாடி என்னுறவு
நீயும் என்றே
நெஞ்சுக்குள்ளே எழுதி வைத்தேனே
என் உயிரே என் உயிரே
வார்த்தை என்னும் வாள் எடுத்து
வாழ்க்கையை நீ வெட்டி சென்றாயே
அழகே
ஏன் அதை சிதைத்தாய்
அனலை ஏன் பின்னே விதைத்தாய்
விதியோ சதியோ
என் வாழ்வை கொன்றது
இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்
விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்
தனனானா தனனானா
தனனானா தனனானா
னா னா னா தான னே னா னா