Idhuthaan Ulagamadaa Manidhaa |
---|
இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வை கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும்
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஆஅஆஅஹாஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஹாஆஅ
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா