Ila Manathil Ezhum Kanavil |
---|
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே ஹ்ம்ம் ம்ம்ம்ம்
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமை அது தரும் இனிமை இளமை அது தரும் இனிமை இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம் தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம்
ஆஆஆ ஆஆஆ
தனனன்னா தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன்னா தனனன னனா
கருங்குழல் அலை கருவிழி வலை எனைக் கவர்கிறதே அருந்தமிழ் கலை அழகிய சிலை ஒளி தருகிறதே
தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன னனா
இளம் கனவுகளே வலம் வருகிறதே
மையல் எனும் கனல் தனில் என் மனம் உருகுது தையல் இவள் எழில்தனை என் மனம் தழுவுது
தெம்மாங்கு காற்றும் தேவாரப் பாட்டும் தேவன் கோயில் காதல் தீபம் ஆகும்
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
தனனன்னா தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன்னா தனனன னனா
புது மலருடல் மணம் தரும் மடல் உனை மயக்கியதோ தினம் ஒரு முறை கவி படித்திட மனம் அழைக்கிறதோ
தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன னனா
கரம் துடிக்கிறதோ உடல் துடிக்கிறதோ
கன்னம் எனும் பழம்தனை உன் உதடுகள் தொடும் அன்னம் எனும் இவள் இடை உன் கரங்களில் விழும்
நீராடும் கங்கை நீ தெய்வ மங்கை காமன் மீட்டும் காதல் வீணை நீயே
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
ஆஅஆஅஆஆஆ ஆஅஆஆஆ
நதி வருவதும் அலை எழுவதும் கடல்தனில் விழவே இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே
முகம் தரிசனமே கலை விமர்சனமே முகம் தரிசனமே கலை விமர்சனமே
நித்தம் மனம் சுகம் பெறும் உன் புது உறவினில் முத்தம் தினம் சுவை தரும் உன் கனி இதழ்களில்
தேனூறும் முல்லை நானுந்தன் கிள்ளை மேகம் தேடும் வானம் நீயே வாராய்
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே தனனன்னா தனனன்னா தனனன னனா
இளமை அது தரும் இனிமை இளமை அது தரும் இனிமை இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே தனனன்னா தனனன்னா தனனன னனா