Ilamai Ithu |
---|
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது
இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது
பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது
நேற்று நினைத்து
பார்க்கத்துடித்து பூத்தது
நித்தம் காத்து இருந்து
சேர்த்த சுகங்கள் கேட்டது
இளமையின் கனவு
ஏன் என்றது இது ஒரு புதிய
நாள் என்றது
இவள் ஒரு புதிய பூ என்றது
இதலினில் எழுத வா என்றது
என்றைக்கோ கேட்டது
அள்ளித் தா என்று
கன்னிப் பூ பூத்தது
கை தொட்டால் நன்று
அள்ளித் தான் அணைத்து
கை துடித்தது
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது
இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது
பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது
மேனி அழைத்து மோகம்
கொடுத்து மூடுது
முத்தம் நாளும் வளர்த்து
தேகம் சிலிர்த்து வாடுது
பனியினில் இனிய
பால் ஊறுது
பருகிடும் பொழுது
தேன் ஊறுது
இனிமையில்
இளமை போராடுது
இரு உடல் இணைய
தேர் ஓடுது
தொட்டுத்தான் தோளிலே
பட்டுப் பூ போலே
விட்டுத் தா தேனிலே
மொட்டுக்கள் மேலே
கட்டித் தான்
எடுத்து கண்ட போதிலே
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது
இவளோ பொன்னான மாது
இணைந்தாள் இப்போது
பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது
இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது