Ilanguyilin Ilaiya Ragam |
---|
இளங்குயிலின் இளைய ராகம் காதோடு கவி பாடும் கானம் உறவாகி வந்த போதும் இரு வேறு திசைகள் நீயும் நானும்
இளங்குயிலின் இளைய ராகம் காதோடு கவி பாடும் கானம் உறவாகி வந்த போதும் இரு வேறு திசைகள் நீயும் நானும்
நடை தள்ளாடியும் நடனம் வழி இல்லாமலே பயணம் உந்தன் சந்தோஷத்தின் சலனம் சின்ன செந்தாமரை அறியும்
எதுவரை போகும் காலம் அதுவரை போகும் மேகம் உன்னைத்தான் எண்ணித்தான் நீர் தூவும் பன்னீர் தூவும்
இளங்குயிலின் இளைய ராகம் காதோடு கவி பாடும் கானம் உறவாகி வந்த போதும் இரு வேறு திசைகள் நீயும் நானும்
என்றும் உன் ஞாபகம் சுமந்து இவள் செல்வாளய்யா பறந்து உந்தன் நெஞ்சோரத்தில் கிடந்து இவள் கண்ணீர் தரும் விருந்து
கனவிலே நானும் ராணி தனிமையே எனது தோழி இரவின் கரையில் என் தோணி
இளங்குயிலின் இளைய ராகம் காதோடு கவி பாடும் கானம் உறவாகி வந்த போதும் இரு வேறு திசைகள் நீயும் நானும்