Illadhathondrillai |
---|
இல்லாததொன்றில்லை
எல்லாமும் நீ என்று சொல்லாமல்
சொல்லி வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ
இல்லாததொன்றில்லை எல்லாமும்
நீ என்று சொல்லாமல் சொல்லி
வைத்தாய்
புல்லாகி பூண்டாகி
புழுவாகி மரமாகி புவியாகி
வாழ வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ
சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை
ஆஆ ஆஆ ஆஆ நானா சொல்லாலும்
மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய் ஆஆ ஆ
கல்லான உருவமும்
ம்ம்ம் ம்ம் கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வதானே ஆஆ
ஹா ஆஆ ஹா ஆ ஆஆ ஆ
வடிவான சதுர்வதானே
கருணை பொழி
மதுரையில் தமிழ் உலகம்
வாழவே கண் கொண்ட சிவ
நாதனே ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆ கண் கொண்ட
சிவ நாதனே