Illam Sangeetham |
---|
இல்லம் சங்கீதம் ம்ம்
அதில் ராகம் சம்சாரம் ம்ம்
அவள் நாயகன் பாவம் ம்ம்
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்
இல்லம் சங்கீதம் ம்ம்
அதில் ராகம் சம்சாரம் ம்ம்
அவள் நாயகன் பாவம் ம்ம்
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்
எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ
பேதை என்றாலும்
மங்கை மேதை என்றாலும்
அந்த பெண்மை என்றும்
உண்மை அல்லவோ
ஏதோ உண்மை சொன்னேன்
கோபம் வந்ததோ
கொஞ்சம் மாற்றிச் சொன்னேன்
சொல்ல கூடாதோ
இல்லம் சங்கீதம் ம்ம்
அதில் ராகம் சம்சாரம் ம்ம்
அவள் நாயகன் பாவம் ம்ம்
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்
லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்
சிவனும் வந்தானாம்
அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்
கண்ணே பிள்ளை ஒன்று
கையில் கொண்டுவா
கண்ணா கொள்ளை இன்பம்
அள்ளிக் கொண்டுவா
பொன்னை தந்தாலும்
கோடி பொருளை தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே
என்னை தந்தேன் நான்
என்றும் உன்னை தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே
நானும் ராமன் கண்ணில்
சீதை அல்லவோ
வாழ்க்கை சீதை சொல்லும்
பாதை அல்லவோ
இல்லம் சங்கீதம் ம்ம்
அதில் ராகம் சம்சாரம் ம்ம்
அவள் நாயகன் பாவம் ம்ம்
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்