Illarum Ondre Nallaram

Illarum Ondre Nallaram Song Lyrics In English


இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்

இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா

காதல் என்றும் பாசம் என்றும்
கதையே கூறுவார்
நூறு வகையே பேசுவார்
காதல் என்றும் பாசம் என்றும்
கதையே கூறுவார்
நூறு வகையே பேசுவார்

அங்கே மங்கையர் உலகம்
பொம்மைகள் ஆகும்
மறு நாள் மாறுவார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா

இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்


கண்கள் மூடிக்கிடப்பதனாலே
பெண்கள் தெய்வமா
வீட்டில் கல்லைப்போலே இருப்பதினாலே
பெண்கள் தெய்வமா

உயிர் ஜீவன் இல்லாமல் வாழ்வதினாலே
தெய்வம் பெண் என்றார்
இன்பச் செல்வம் பெண் என்றார்
மானம் என்பது பெண்களுக்கென்றால்
ஆண்களுக்கேனில்லை
ஒரு வார்த்தையினாலே களங்கம் பிறப்பது
மாதர்கள் படும் தொல்லை
இந்த நாட்டிலும் நீதியில்லை
தனி ஏட்டிலும் நீதியில்லை
ஆஆஆஆஆஆ

இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா