Inarul Tharum |
---|
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
நின்னடி தொழ தொழ
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் இன்னருள் தரும் அன்னபூரணி
அந்தரி சிவசங்கரி எனும்
ஆதி மூலமே
செந்தமிழ் மணி மந்திரம்
உன்னை வாழ்த்தும் நாளுமே
மோகமும் அறமும் இணையற
எண்ணிய வரம் கைகளில் வர
பாடல் புனைந்து
பூஜை புரிந்து
கண்ணீர் கசிந்து
நின்னடி தொழ தொழ
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅ
தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
செந்நிற ஒளி மின்னிட எழும் தீப ஜோதியே
வெண் பனிமலை மன்னவன் மகள்
பைரவி இரு மை விழி பட
தீமை ஒடுங்கும்
தருமம் புலங்கும்
வாய்மை விளங்கும்
நின்னடி தொழ தொழ
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்ஒம் சக்தி ஒம்ஒம் சக்தி ஒம்