Inba Kanavondru

Inba Kanavondru Song Lyrics In English


இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி

அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்

பெண் மற்றும் ஹே
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆஆஆஆஆ

என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்


பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே

அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்

பெண் மற்றும் ஹே
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆஆஆஆஆ