Inbame Siridhum Ariyaadha |
---|
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோஓஒஓஒ
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோஹோ
துன்பம் என் வாழ்வினில்
இல்லா நாளில்லைஈ ஈஈஈ
துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை
துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை
என் எண்ணம் எல்லாம் கனவானதே
என்ன தொல்லை
எண்ணம் எல்லாம் கனவானதே
என்ன தொல்லை
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோஓஓ
பேதை யாது செய்வேன்
பேதை யாது செய்வேன்
கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான்
கலங்கிட செய்தேனே
பேதை யாது செய்வேன்
கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான்
கலங்கிட செய்தேனே
முற்பகல் செய்த வினை
பிற்பகல் விளையுமென்ற
முற்பகல் செய்த வினை
பிற்பகல் விளையுமென்ற
மொழியின் உண்மையை இன்றே
உணர்ந்தேனே
மொழியின் உண்மையை இன்றே
உணர்ந்தேனே
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ