Indha Malligai |
---|
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
வாவென அழைத்திடும் பள்ளியறை
என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை
வாவென அழைத்திடும் பள்ளியறை
என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை
பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்ன்
விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்
பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்
விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்
ஆடும் இடை படும் தினம் கூடும் சுகம்
இதம் இதம்
தேகம் அதன் பாவம் தரும் மோகம் அதில்
வரும் வரும் ஆஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
தாயென சொல்லிடும் இன்ப நிலை
பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை
தாயென சொல்லிடும் இன்ப நிலை
பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை
சேய் கண்டு தினம் போதை கொள்ளும்
எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்
சேய் கண்டு தினம் போதை கொள்ளும்
எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்
பாசம் புது நேசம் அங்கு வீசும் மனம்
நிதம் நிதம்
பாவை என்னும் பூவை அவள் நானும் தொட
பதம் பதம் ஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்