Indha Manasil Oru Inippu |
---|
பாடலாசிரியர் : வாலி
இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
சில்லென்ற குளிர்க்காற்று செவ்வல்லி பூ மீது நில்லென்று சொல்லாமல் போராடுது எண்ணத்தில் ஒரு பாட்டு என்றென்றும் நான் கேட்டு என் நெஞ்சம் உன்னோடு நீராடுது இன்பத்தை தேனூட்டுது
இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது
கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி இன்பம் கொடுத்த ரதி நீ வா ஆஆ தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ் என்னை அணைத்தபடி தாநீதான் ஆஆ
கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி இன்பம் கொடுத்த ரதி நீ வா ம்ம்ம்ம் தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ் என்னை அணைத்தபடி தாநீதான்
இது அறியாத புது ஆசை ராகம் என்றும் அடங்காத என் நெஞ்சின் தாளம் எந்தன் இதழ் மீது என்றென்றும் கொடுக்க அந்த நினைவோடு தினந்தோறும் குடிக்க
இந்த மனசில் ஒரு இனிப்பு ஆ புது ரசிப்பு ஆஹ் என்னைத் தாலாட்டுது ஹாஹ் இன்பத்தை தேனூட்டுது
நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம் தஞ்சம் என விழுந்த பாவை ஆஆ கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது மிஞ்சும் அளவில் தினம் தேவை ஆஆ
நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம் தஞ்சம் என விழுந்த பாவை ம்ம்ம்ம் கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது மிஞ்சும் அளவில் தினம் தேவை
கண்ணே நீ எந்தன் கல்யாண சீதை கண்ணன் கையோடு கை சேர்த்த ராதை சின்னஞ்சிறு பாதம் அடி வைத்த மாதை எண்ணி வரும்போது தினந்தோறும் போதை
இந்த மனசில் ஒரு இனிப்பு ஆபுது ரசிப்பு என்னைத் தாலாட்டுது ஆஇன்பத்தை தேனூட்டுது ஆஇன்பத்தை தேனூட்டுது ஆஇன்பத்தை தேனூட்டுது