Indha Ulagam |
---|
ஜாதிமல்லி பூவெடுத்து
ஆமா
சரம் சரமா மாலைக்கட்டி
ஆமா
ஆதி பரம்பொருளை எண்ணி
அனுதினமும் தலை வணங்கி
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஹோய்
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
பூமகள் மேல் மரகதத்தில்
போர்வை செய்து போட்டாய்
பூமகள் மேல் மரகதத்தில்
போர்வை செய்து போட்டாய்
போட்டுவிட்டு அவளிடம் நீ
என்ன வரம் கேட்டாய்
போட்டுவிட்டு அவளிடம் நீ
என்ன வரம் கேட்டாய்
அணு உலைகள் ஆலை பல
ஆயிரங்கள் சேர்த்தும்
தலை குனிந்து நிற்கிறியே
நிலமகளை பார்த்து
இது என்ன கேலிக்கூத்து
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
கையை மேலே உயர்த்து
தலையை கொஞ்சம் நிமிர்த்து
எட்டி வைத்து முன் நடந்தால்
தடைகள் எல்லாம் தீரும்
பூமி படங்களெல்லாம் மாறும்
பூமி படங்களெல்லாம் மாறும்