Ingae Naan Kandaen |
---|
அனார்கலிஅனார்கலிஅனார்கலி
எங்கே நான் காண்பேன்
என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
பூவை போல் பூவை
புயல் காற்றிலே
தீவை போல் தோகை
நடு ஆற்றிலே
இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
ஆஆஅஆஆஅஆஅஆ
ஆஅஆஆஅஆஅஆஅஆ
ஆஅஆஆஅஆஅஆஅஆஆ
நில்லுங்கள் நீங்கள்
மழை மேகங்களே
கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல்
சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை
என்னை போல் போராடும் மன்னன் காதில்
வாராததேன் பூமகள் காதலன்
வாராததேன் பூமகள் காதலன்
போதாதோ இன்னும் இந்த
பாவை இளமையில் தவிப்பது
எங்கே நான் காண்பேன்
என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
ஆஆஅஆ
ஆஅஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆஅ
ஹஆஅஆஆஅஆஅ
காலங்கள் தோறும்
உன்னை வாழ வைப்பேன்
பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே
காதல்தான் வேதம் என பாடி வைப்பேன்
பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே
நீ தானம்மா நான் தொழும் நாயகி
நீ தானம்மா நான் தொழும் நாயகி
நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம்
இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
பூவை போல் பூவை புயல் காற்றிலே
தீவை போல் தோகை நடு ஆற்றிலே
இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி