Inge Pon Veenai Enge |
---|
ராரா ராரா ரா ராரா ரா ரா
ராரா ராரா ரா ராரா ரா ரா
ராரா ராராராரா ராரா
இங்கேபொன் வீணை
எங்கேசங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே
இங்கேபொன் வீணை
எங்கேசங்கீதம்
பார்வை ஒன்று வேல் எடுத்து
பாவை நெஞ்சில் பாய்ந்ததே
பாவை நெஞ்சின் காயம் தன்னை
ஆற்றும் உந்தன் வார்த்தையே
கோவில் மணி ஓசையும்
ஜீவன் ஏற்றும் தீபமும்
நாளும் உந்தன் வாசலில்
தேடி வந்து பாடுமே
தேவன் உன்னை தேடித் தேடி
நாளும் தோளைச் சேருவேன்
மாலையுடன் மேளம் கண்டு
மங்களங்கள் பாடுவேன்
இங்கேபொன் வீணை
எங்கேசங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே
இங்கே பொன் வீணை
எங்கே சங்கீதம்
பூவும் பொட்டும் சூடி நின்று
சேரும் இன்ப நாளில்தான்
காவிரியை மூடி நின்று
பால் சுமந்த வேளைதான்
நாணம் விட்டுப் போகவே
தேகம் ஒன்று சேரவே
காளை எனத் தாவியே
மூடுகிறாய் மேனியே
நாளும் சுக வீணை போல
ராகம் பாடி ஆடலாம்
தேடும் சுகம் நூறு தேடி
காதல் தேரில் ஏறலாம்
இங்கே பொன் வீணை
எங்கே சங்கீதம்
தினம் ஒரு கனவாய்
இனிக்கும் சுகமே
ரசித்திடும் மனமே வாழ்விலே
தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே
புது சுகம் தனில் மனம் பறக்கிறதே
இங்கே பொன் வீணை
எங்கே சங்கீதம்