Ingu Nallairukanum |
---|
இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
இருவர் : இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஏத்தம் போட்டு ஊத்து நீரை
எறச்சது யாரு
நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு
வெதச்சது யாரு
சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு
அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு
அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு
இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு
இருவர் : இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
இருவர் : நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா