Inimela Nalla Neram |
---|
இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான் ஒ ஒஹோ
இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு
முல்லப் பூ மால கட்டு
இனி மேலே நல்ல நேரம்தான்
அட இனி மேலே நல்ல நேரம்தான் ஆன் ஆன்
பொன்வீணை போடு சிங்காரச் செல்லையா
கல்யாணக் காலம் எப்போது சொல்லையா
நாளென்ன பொழுதென்ன நாம் சேரத்தான்
தேனள்ளித் தொட்டுத் தொட்டு நாம் கூடத்தான்
பூ ஒன்னு பட்டுக் கட்டி என் கூடத்தான்
நீ அள்ளித் தந்ததென்ன இப்போது தான்
பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன்
சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்
இனி மேலே நல்ல நேரம்தான்
இனி மேலே நல்ல நேரம்தான்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
கண்ணால பாரு பொன்னால குவிப்பேன்
காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன்
பூவோடு காத்தாக என் கூடத்தான்
நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான்
பாய் மேலே பூ போட்டு பாரட்டத் தான்
பாருங்க நாளொண்ணு தாலாட்டத் தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
சொந்தம்தான் சேர்ந்ததையா
சோகம்தான் போனதையாஆஅஆஆ
இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு
இனி மேலே நல்ல நேரம்தான்
அட இனி மேலே நல்ல நேரம்தான்