Iniya Kaman Pandigai |
---|
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
ம்ம்ம்ம்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
முத்தம் தந்த ஈரம்
சூரியன் வரும்வரை காயாதே
பாவை சூடும் பூவே
ராத்திரி ரகசியம் பேசாதே
மோகம் வர ஆடை சுட
தேகம் பள்ளிக் கொள்ளாதே
தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
இனி செடியின் கிளையில்
கனிகள் குலுங்கிடும்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
கோடைகால வேளை
மார்கழி பார்வைகள் பார்ப்பாளே
காதில் பேசும் வார்த்தை
மெல்லிய மல்லிகை பூப்போலே
கூந்தல் எனும் பந்தல் தனில்
நாளும் நிழல் கொடு மானே
தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
இனி இதழோ குளிர
அமுத மழை தினம்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
ம்ம்ம்ம்
இருவர் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்