Innum Ennai Enna |
---|
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய்
கோர்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்தாய் இன்பம்
இன்பம் சிங்கார லீலா
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
பாடி வரும் வான்
மதியே பார்வைகளின்
பூம்பனியே தேவ சுக
தேன் கனியே மோக
பரி பூரணியே
பூவோடு தான்
சேர இளங்காற்று
போராடும் போது
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு
புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
உன்னை சேர்ந்தாள்
பாவை இன்னும் அங்கு
ஏதோ தேவை சொல்லு
சொல்லு சிங்கார வேலா
தேன் கவிதை
தூது விடும் நாயகனே
மாயவனே நூல் இடையை
ஏங்க விடும் வான் அமுத
சாகரனே
நீதானே நான்
பாடும் சுகமான ஆகாச
வாணி பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்கார தேனீ
தடைகளை
கடந்து நீ மடைகளை
திறந்திட வா
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே
ஆஹா என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய்
கோர்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்தாய்
சொல்லு சொல்லு
சிங்காரவேலா
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே அன்பே
அன்பே
என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
அன்பே