Intha Vennila |
---|
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது
என்று வந்தது
இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
எனது கதையில்
புதிய திருப்பம் எழுத வந்த
பூங்காற்றும் நீதானே
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்குது
புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
எனது இதயம்
உனக்கு புரியும் இளைய மயில்
என் வாழ்க்கை உன்னோடு
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது
என்று வந்தது