Iraipodum Manidharukee

Iraipodum Manidharukee Song Lyrics In English


இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே

இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்


காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்

கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ

இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா